AMMA
ஓவ்வொரு முறை என் தாயுடன்
கோயிலுக்கு செல்லும் போதும்...
கோயில் சிலையிடம்
காட்டிவிட்டு வருகிறேன் என்
கடவுளை...!
ஓவ்வொரு முறை என் தாயுடன்
கோயிலுக்கு செல்லும் போதும்...
கோயில் சிலையிடம்
காட்டிவிட்டு வருகிறேன் என்
கடவுளை...!