AMMA

ஓவ்வொரு முறை என் தாயுடன்
கோயிலுக்கு செல்லும் போதும்...

கோயில் சிலையிடம்
காட்டிவிட்டு வருகிறேன் என்
கடவுளை...!

எழுதியவர் : (21-Sep-14, 2:27 pm)
பார்வை : 239

மேலே