பெண் தெய்வம்

கருவில் பெற்று
கல்லரை வரை சுமந்தவள்
காணமல் போனால் முதியோர் இல்லத்தில்....
ஆண்டுகள் நீ பயில
ஆகாரம் மறந்தவள்
ஆயிரம் வேதனையை சுமந்தவள்
ஆகாமல் போனால் -உன்
ஆகாய வீட்டில்
தன் சிரிப்பை மறந்தவள்
உன் சிரிப்பை கண்டு
தன் கவலை மறந்தவள்
தேகம் சுருங்கி
சோகம் ஏந்தி
வாழ்க்கை வீதியில்
வாடி போனவள்......
-மூ.முத்துச்செல்வி