என் குடும்பம்
குடும்பம் என்ற தலைப்பில் கவிதை எழுத சொன்னார்கள்...!!
நான் எழுதிய ஒரே வரி
தமிழில் உள்ள " 247" எழுத்துக்களை கொண்டு என் குடும்பத்தின் பாசத்தை வருணிக்க முடியாது என்று எழுதி முற்று புள்ளி வைத்தேன் .....!!
அன்புடன் ,
நவீனா.கு .