எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் தாயின் இளவரசி நான்.... கைகள் கூப்பி வணங்கவில்லை.......

என் தாயின் இளவரசி நான்....


கைகள் கூப்பி வணங்கவில்லை....

காலில் விழுந்தும் ஆசிபெறவில்லை...
ஆனாலும்

தினம் தினம்  அனுக்ரஹமும் ஆசியும் எனக்காக வழங்கும் 
 உயிருள்ள ஒரே  கடவுள் என் அம்மா.....



<அB>


நாள் : 18-Jan-20, 3:58 pm

மேலே