காவிரிப்பூம் பட்டினமாம் காப்புடைய நன்னகர்க்கண் மேவிவாழ் மாநாய்க்கன் மேதகையான்...
காவிரிப்பூம் பட்டினமாம் காப்புடைய நன்னகர்க்கண்
மேவிவாழ் மாநாய்க்கன் மேதகையான் ஓவியமார்
கண்ணகி என்பாளோர் கற்புடைய மாமகளை
மண்ணகத்திற் பெற்றான் மகிழ்ந்து.