எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஏனடி? தீயாய் உன் கண்கள் பஞ்சாய் என் இதயம்...

ஏனடி? 


தீயாய் உன் கண்கள்
பஞ்சாய் என் இதயம் 
எரித்தாயே!! 
எரித்து விட்டு சென்றாயே!! 
ஏனடி..?
நீ எரித்தது என் இதயத்தை அல்ல! 
என் இதயத்தில் குடியி௫ந்த உன்னை... 

பதிவு : AttuDhinesh
நாள் : 27-Aug-21, 11:00 am

மேலே