மது

என் சோகத்தை
போக்கவே
உன்னை நாடினேன் ......

நீ கொடுத்த ஆனந்தத்தில்
என் மழ்ச்சியிலும்
பங்கு கொண்டாய் .........

இன்று
இரவு விருந்தாளியாய்
எப்போதும்
நீ என் கூடவே
இருக்க வேண்டுகிறது மனம் ....

மது

எழுதியவர் : சிவக்குமார் பரமசிவம் (19-Dec-14, 11:35 pm)
Tanglish : mathu
பார்வை : 55

மேலே