மது
என் சோகத்தை
போக்கவே
உன்னை நாடினேன் ......
நீ கொடுத்த ஆனந்தத்தில்
என் மழ்ச்சியிலும்
பங்கு கொண்டாய் .........
இன்று
இரவு விருந்தாளியாய்
எப்போதும்
நீ என் கூடவே
இருக்க வேண்டுகிறது மனம் ....
மது
என் சோகத்தை
போக்கவே
உன்னை நாடினேன் ......
நீ கொடுத்த ஆனந்தத்தில்
என் மழ்ச்சியிலும்
பங்கு கொண்டாய் .........
இன்று
இரவு விருந்தாளியாய்
எப்போதும்
நீ என் கூடவே
இருக்க வேண்டுகிறது மனம் ....
மது