இது எங்கே போய் முடியும்

இது எங்கே போய் முடியும்?

ஆடி மாசக் காத்துக்கு, பறக்கும் பஞ்சுகளாய், மனிதர்கள்.
நின்னு பேச நேரமில்லை, நீண்ட வாழ்க்கையில்.
சொன்ன சொல்லை காப்பாத்த, தடுக்கிறது, சொகுசு வாழ்க்கை.
பொறாமை செய்யும்வேலை, கையில் எடுக்கிறது, வஞ்சணையை.
உள்ளுக்குள் ஒன்னு, வெளியில் ஒன்னு, போடுது வேசம் நின்னு.
சொந்தங்கள் இருந்தும், பலர் அனாதைகளாய், வரும்படி மட்டும்,
கணக்கில் கொள்வதால், போகும்படி பலஉயிர்கள்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (27-Feb-17, 8:44 pm)
பார்வை : 86

மேலே