புத்தியில் உறைத்தது..
எழுத நினைத்த
வார்த்தைகளெல்லாம்..
எங்கோ பார்த்தபின் தான்
புத்தியில் வலியாய்
உறைத்தது....
தவறவிட்ட கணங்களும்
தள்ளி வைத்த நேரங்களும்....
எழுத நினைத்த
வார்த்தைகளெல்லாம்..
எங்கோ பார்த்தபின் தான்
புத்தியில் வலியாய்
உறைத்தது....
தவறவிட்ட கணங்களும்
தள்ளி வைத்த நேரங்களும்....