புத்தியில் உறைத்தது..

எழுத நினைத்த

வார்த்தைகளெல்லாம்..

எங்கோ பார்த்தபின் தான்

புத்தியில் வலியாய்

உறைத்தது....

தவறவிட்ட கணங்களும்

தள்ளி வைத்த நேரங்களும்....

எழுதியவர் : kavithaayini (24-Mar-12, 8:51 pm)
பார்வை : 264

மேலே