kadhal எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நீ செல்லும் பாதையில் நான் நடத்தும் நாடகம்

சைக்கிள் பஞ்சர்....
             ...இரா.சசிகுமார்

மேலும்

"ம்"அழகு:-

சில நேரங்களில்-புரிகிறது
அவள்,
பேசும் "ம்"
என்ற வார்த்தைகளில் அழகு.

மேலும்

வாழ்க்கையை உன்னோடு வாழ ....
உனது சிறு பார்வை போதுமடா .😘❤.. 

மேலும்

இங்கு சிலருக்கு விருப்பங்கள் ...
வெறும் விருப்பமாகவே இருந்து கழிகிறது நாட்கள்💔 ..... 

மேலும்

தவிப்புகள்

—————

En kangal 

         unnai theda

Imaigal irandum 

          Pada padaka 

Idhayathin thudipu 

          Thadumara

Sinthaiyil mayam 

           Seiya

Kadalai purati podhum 

          Alaigalai endhan ninaivugal

Thayai kanda pillai pol

           Odi varukindrathu unnidathil

Un ninaivai yendhi thavikinren 

            Yekkathudan varuvaayena

மேலும்

Veesum Katril Un suvasam,


Parkum Thisai engum Unthan Mugam,

Pogum Vazhai Engum Unthan Kaal Thadam,

Ethanal Penne???

Ennil Unnai Thedi Izhanthu vitten Ennai... 


மேலும்


                                        உண்மைக்காதல் 
தனக்கு கிடைக்காத      
  காதலியையோ தன்னை  நேசிக்காத      
         பெண்ணையோ அமில வீச்சால் தண்டிப்பது        
அல்ல காதல் எதிர்பலன் பாராமல்         
      அளவில்லாமல் அன்பைஅள்ளிக் கொடுப்பதும்     
விட்டுக் கொடுத்தலுமே  உண்மையான காதல்  

மேலும்

தனக்கு கிடைக்காத 
       காதலியையோ 
தன்னை  நேசிக்காத
       பெண்ணையோ 
அமில வீச்சால் தண்டிப்பது
        அல்ல காதல்
 எதிர்பலன் பாராமல் 
        அளவில்லாமல் அன்பை
அள்ளிக் கொடுப்பதும்
     விட்டுக் கொடுத்தலுமே 
 உண்மையான காதல்
  

மேலும்

நான் இறந்த பின் என் கல்லறையின் முன் வந்து விடாதே.......

வந்தாலும் கண்ணீர் கசிந்து விடாதே .......
எழுதலும் எழுது விடுவேன் உன் கண்ணீரை துடைக்க .....

மேலும்

                     Mama 
Mama. . . 
Ungala than 
manasukulla olichu vaichen. . .
nedu nedu nu valantha neenga. . .
en udampelam niranjudinga. . . . 

மேலும்

மேலும்...

மேலே