காந்தீயம்

கொக்கு குருவியோடு
காந்தியையும் சுட்டோம்
சாதி மத பேதமென்று
காயம் பல பட்டோம்
காந்தி பிறந்த மண்ணில்
காந்தீயத்தை விட்டோம்

எழுதியவர் : கவிஞர்இரவிச்சந்திரன் (9-Jan-13, 4:57 pm)
பார்வை : 91

மேலே