பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பாட்டாளியின்
கைகளை
கப்பியிருந்த
காப்புகளை
கவிதை பேசியே
உடைத்தெறிந்தவன்

எழுதியவர் : கவிஞர்இரவிச்சந்திரன் (9-Jan-13, 4:50 pm)
பார்வை : 77

மேலே