இயற்கைக்கும் இடம் இல்லை

நிலத்தின் மீது
அவள் பாதம் பட,
நீரும் அழுதது
மழையாக
அவள் தேகத்தை தழுவ !
அழுகை சற்றே அதிகமானது
ஓ !
அவள் குடை விரித்து
நடக்க தொடங்கினாள்.

எழுதியவர் : பிரகாஷ் (3-Nov-10, 2:24 pm)
சேர்த்தது : poetriesofprakash
பார்வை : 446

மேலே