யாருக்கும் தெரியாமல்....
யாருக்கும் தெரியாமல்...
என்னை உன்னிடம் கொண்டுவந்து
சேர்த்து விடும் இந்தக்கவிதை....
இந்தக்கவிதைகளின் வழியே
என்னை பார்க்கிறாய் நீ....
"எழுத்து"க்களின் வழியே...
உன்னை பார்க்கிறேன் நான்...!
யாருக்கும் தெரியாமல்...
என்னை உன்னிடம் கொண்டுவந்து
சேர்த்து விடும் இந்தக்கவிதை....
இந்தக்கவிதைகளின் வழியே
என்னை பார்க்கிறாய் நீ....
"எழுத்து"க்களின் வழியே...
உன்னை பார்க்கிறேன் நான்...!