உன்....நினைவு...
மழை துளிகளின் சங்கீதம்
என் இதயக்கம்பிகளில்
பட்டு தெறிக்கும் போது
"ஸ்வரமாய்"பிறந்தது...
உன் .......நினைவு......
மழை துளிகளின் சங்கீதம்
என் இதயக்கம்பிகளில்
பட்டு தெறிக்கும் போது
"ஸ்வரமாய்"பிறந்தது...
உன் .......நினைவு......