அழகிய கவிதை
ஒரு வார்த்தையில்
கவிதை கேட்டால்
உன் பெயரை
சொல்லி இருப்பேன்...!
ஒரே எழுத்தில்
கவிதை கேட்டால்
நீ
என்று சொல்லுவேன்...!
ஒரு வார்த்தையில்
கவிதை கேட்டால்
உன் பெயரை
சொல்லி இருப்பேன்...!
ஒரே எழுத்தில்
கவிதை கேட்டால்
நீ
என்று சொல்லுவேன்...!