வாடியே...

வாடிவிடுகிறது சூடிய மலர்,
அதைச்
சூடிய மலர் முகம்
வாடி நின்றால்,
வாடியேவிடுகிறது வாழ்க்கையுமே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Jan-13, 7:12 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 118

மேலே