சித்திரமும் கைப் பழக்கம்

சித்திரமும் கைப் பழக்கம்

அவள் பெயரை எழுதினேன்

செந்தமிழும் நா பழக்கம்

செங்கமலமே என அழைத்தேன்

பூரித்தாள் புன்னகைத்தாள்

புதுப் பொலிவாய் மனதில் வந்தாள்

புதுக் கவிதை அவள் பெயராம் மனம் தினம்

புல்லரிக்க வைப்பவளாம்

எழுதியவர் : HARI HARA NARAYANAN (28-Jan-13, 10:30 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 226

மேலே