சித்திரமும் கைப் பழக்கம்
சித்திரமும் கைப் பழக்கம்
அவள் பெயரை எழுதினேன்
செந்தமிழும் நா பழக்கம்
செங்கமலமே என அழைத்தேன்
பூரித்தாள் புன்னகைத்தாள்
புதுப் பொலிவாய் மனதில் வந்தாள்
புதுக் கவிதை அவள் பெயராம் மனம் தினம்
புல்லரிக்க வைப்பவளாம்