மனம் மறுக்கிறது ..?

உன் நினைவுகளை
சுமந்து கொண்டு
மழையில் நின்றேன்
என்னை குளிரூட்ட...!

வேண்டாம் என்று மனம்
சொல்லுகிறது

மழை துளியில்
நான் நனைந்தால் -உனக்கு
காச்சல் வந்திடுமோ ..

எழுதியவர் : கவிஞர் இனியவன் (30-Jan-13, 7:53 pm)
பார்வை : 144

மேலே