நான்

இடர்ப்பட்டு சுடர்விட
எண்ணி எண்ணி
இமை விழித்த
இரவெலாம்
இருள் சூழ்ந்த
ஒளியில்
இன்னும் நான்!!!

எழுதியவர் : (1-Feb-13, 7:55 am)
சேர்த்தது : ilaiyaraja
Tanglish : naan
பார்வை : 115

மேலே