தத்துவம்

தத்துவம் 1:
நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க, கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க,
பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?"

தத்துவம் 2:
புள்ளிமான் உடம்பெல்லாம் புள்ளி இருக்கும்
கண்ணுக்குட்டி உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா

தத்துவம் 3:
ஒரு சிறந்த பேச்சாளர் எந்த ஸ்டேஜிலும் பேசலாம்
ஆனால் அவரால் ஹோமா ஸ்டேஜில் பேசமுடியாது

தத்துவம் 3:
நைட்ல கொசு கடிச்சா
குட் நைட் வைக்கலாம்...
ஆனா, பகல்ல கடிச்சா
குட் மார்னிங் வைக்கமுடியுமா..???

தத்துவம்5:
அண்ணனோட ஃப்ரண்ட
அண்ணன்னு கூப்பிடலாம்..
அக்காவோட ஃப்ரண்ட
அக்கான்னு கூப்பிடலாம்..
ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்ட
பொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா..?!
______________________________

எழுதியவர் : (4-Feb-13, 5:21 pm)
பார்வை : 109

மேலே