எழுதாமலே...?

என் முடிவை எழுதிய இறைவன்
ஏன் அதை எனக்கு பிடித்தது போல்
எழுதவில்லை
இதற்க்கு அவன் முடிவு
எழுதாமலே இருந்திருக்கலாம்...

எழுதியவர் : கவிஞர் இனியவன் (6-Feb-13, 4:02 pm)
பார்வை : 113

மேலே