என் மனமோ ...!

உற்சாகம் கொப்பளிக்கும் நாட்களில்
மனம் தென்றல் வருடும் புயலாய்
பெருக்கெடுக்கிறது...
சஞ்சலத்தால் சலிப்புற்ற நேரங்களிலோ
அமைதி ஆழிப்பேரலையாய்
ஆக்ரோஷம் கொள்கிறது...

எழுதியவர் : கவி K அரசன் (7-Feb-13, 3:01 pm)
பார்வை : 164

மேலே