கவிதை - மறந்தும் யோசிக்கமாட்டேன்
கவிதை எழுத நினைத்து நிலவை பார்த்தேன்,
நிலவு என்னை பார்த்து சிரித்தது...
என்னை விட்டால் வேற ஒன்றும் தெரியாத என்று!
கடல், வானம், காற்று, மயில், குயில் என அனைத்தையும் பார்த்தேன் ஒரே பதில்!
சரி வேண்டாம் என்று காகிதத்தை கசக்கும் போது வந்த சத்தம் அதன் மகிழ்ச்சி - ஐ வெளிபடுத்தியது போன்று இருந்தது.