மரித்துப்போனது மனிதம்...
காதல் புனிதம்
என்றது காவியம்,
இன்று
மனிதம் கூட
மரத்துப்போனது
இந்த
ஈனப்பிறவிகளுக்கு...
ஒரு(தறு)
தலைக்காதலால்
கருகி சறுகானது
காயம்பட்ட மலர்...
எங்கே
போகுதிந்த மனிதம்...
காதல் புனிதம்
என்றது காவியம்,
இன்று
மனிதம் கூட
மரத்துப்போனது
இந்த
ஈனப்பிறவிகளுக்கு...
ஒரு(தறு)
தலைக்காதலால்
கருகி சறுகானது
காயம்பட்ட மலர்...
எங்கே
போகுதிந்த மனிதம்...