கண்ணீரிலும் ஒரு முயற்சி

இறைவா, என் வாழ்க்கையில்,
நீ வைத்த முற்றுபுள்ளியின் மேல்
என் கண்கள் கண்ணீர் வடிக்கிறது...
வடியும் நீர் பட்டு, முற்று புள்ளி
காற்புள்ளியாய் ஆகாதாஎன்று!!!!!!!

எழுதியவர் : மௌன இசை (15-Feb-13, 6:01 pm)
பார்வை : 227

மேலே