இரண்டு வரிகள் மட்டும்

எதிர்பாராமல் திட்டிவிடுகிறாய் நீ...
என்னசெய்வதென்று தெரியாமல் அழுதுவிடுகிறேன் நான்...

எழுதியவர் : Aanandhu (15-Feb-13, 11:35 pm)
பார்வை : 411

மேலே