கண்தானம் செய்வீர்

புதையல்கள்
பொக்கிஷங்கள்
நாணயங்கள்
கல்வெட்டுகள்
செப்பேடுகள்
ஓலைச்சுவடிகள்
கற்சிற்பங்கள்
புனைந்த ஓவியங்கள்
வானுயர்ந்த கோபுரங்கள்
நடுகற்கள்
பிரமிக்கத்தக்க பிரமிடுகள்
முதுமக்கட்தாழிகள்....
இந்தியாவின் பான்பாடும் கலாச்சாரமும்
செவியறிவால் உணர்ந்தேன்
என் ..........................
அகக்கண்கள் அகலவிரிந்தன
புறக்கண்கள் இரண்டும்
புரிந்திருக்கும் என நினைக்கிறேன்

எழுதியவர் : முனைவர் வ.இந்திரா (17-Feb-13, 4:47 pm)
சேர்த்தது : bhavaniindra
பார்வை : 156

மேலே