நீ எந்த வலம் ...!

மச்சி..நான் சொல்லுறதை- நம்பு..

இந்த பொண்ணுங்க னாலே- வம்பு..

அரசர்கள் அன்று போனாங்க -நகர்வலம்..

மச்சி..நாம இன்னைக்கு போறதெல்லாம்- பிகர்வலம்..

திருவண்ணாமலை சுத்தினா அது -கிரிவலம்..

இந்த பொண்ணுங்க பின்னாடி சுத்தினா அது -கேவலம்…

எழுதியவர் : கவி K அரசன் (18-Feb-13, 5:20 am)
பார்வை : 171

மேலே