நீ எந்த வலம் ...!
மச்சி..நான் சொல்லுறதை- நம்பு..
இந்த பொண்ணுங்க னாலே- வம்பு..
அரசர்கள் அன்று போனாங்க -நகர்வலம்..
மச்சி..நாம இன்னைக்கு போறதெல்லாம்- பிகர்வலம்..
திருவண்ணாமலை சுத்தினா அது -கிரிவலம்..
இந்த பொண்ணுங்க பின்னாடி சுத்தினா அது -கேவலம்…