மன சஞ்சலம்
மனிதனின் மன சஞ்சலமானது
தெளிந்த நீரோடையில் கலந்திட்ட
சாக்கடை போன்றது,
தானும் பயன்தராது
பிறருக்குரிய குணத்தையும் மாற்றிவிடும்.
மனிதனின் மன சஞ்சலமானது
தெளிந்த நீரோடையில் கலந்திட்ட
சாக்கடை போன்றது,
தானும் பயன்தராது
பிறருக்குரிய குணத்தையும் மாற்றிவிடும்.