சுனாமி
நிலத் தட்டுக்களின்
ஊடல் கூடல் சல்லாபம் தன்னை
தன் காலடியில் கண்டு
சீற்றம் கொண்டு
பூமியின் முகத்தில்
ஓங்கி அறைந்த
ஆழியின் கை
நிலத் தட்டுக்களின்
ஊடல் கூடல் சல்லாபம் தன்னை
தன் காலடியில் கண்டு
சீற்றம் கொண்டு
பூமியின் முகத்தில்
ஓங்கி அறைந்த
ஆழியின் கை