கலிகாலம்

"தைரியமா போ"
கடவுள் உன் கூடவே இருப்பார்"
அம்மா ஆசிர்வதித்து
அனுப்பினால் மகளை கல்லூரிக்கு ...!!

"எப்பவும்
என் கூடவே
என் காதலன் இருப்பான்."
அவளின் மூளைக்குரல்
பாவம்
அம்மாவுக்கு கேட்கவில்லை ...!!

எழுதியவர் : அபிரேகா (7-Mar-13, 11:14 am)
பார்வை : 79

மேலே