கலிகாலம்
"தைரியமா போ"
கடவுள் உன் கூடவே இருப்பார்"
அம்மா ஆசிர்வதித்து
அனுப்பினால் மகளை கல்லூரிக்கு ...!!
"எப்பவும்
என் கூடவே
என் காதலன் இருப்பான்."
அவளின் மூளைக்குரல்
பாவம்
அம்மாவுக்கு கேட்கவில்லை ...!!
"தைரியமா போ"
கடவுள் உன் கூடவே இருப்பார்"
அம்மா ஆசிர்வதித்து
அனுப்பினால் மகளை கல்லூரிக்கு ...!!
"எப்பவும்
என் கூடவே
என் காதலன் இருப்பான்."
அவளின் மூளைக்குரல்
பாவம்
அம்மாவுக்கு கேட்கவில்லை ...!!