குழாயின் கவிதை

செல்லமாய் காதை திருகி,
ஆனந்தமாய் களித்து,
சுத்தமாய் குளித்து,
தேவை முடிந்ததென
விட்டுச்சென்ற நீ....

என் கண்ணீரையாவது
நிறுத்தி விட்டு போயிருக்கலாம்.. :'(

-சரியாக மூடப்படாத குழாய்

எழுதியவர் : மாடசாமி manoj (10-Mar-13, 11:15 am)
பார்வை : 191

மேலே