காரணந்தான் என்ன ...?

கடவுளின் கருணை -இங்கு
கண்ணீர் வடிக்கின்றது
கல்லுக்குள் ஈரம் உண்டென
கடவுளை சிலை வடித்தாய் -மனிதா
அவனும் கல்லான
காரணந்தான் என்ன ....?

எழுதியவர் : அதிவீரன் .கா (11-Mar-13, 4:43 pm)
சேர்த்தது : Athiveeran
பார்வை : 113

மேலே