தஞ்சம் புகுந்ததால்...
என்றுமே என்னுள்
ஒரு இனம் புரியாத
வெற்றிடம்
என் மனதை
வாட்டி வந்தது
இன்று அது
விலகி
சென்றது
நீ
என்னுள் வந்து
தஞ்சம் புகுந்ததால்...
என்றுமே என்னுள்
ஒரு இனம் புரியாத
வெற்றிடம்
என் மனதை
வாட்டி வந்தது
இன்று அது
விலகி
சென்றது
நீ
என்னுள் வந்து
தஞ்சம் புகுந்ததால்...