நாணலாய் வளைந்து கொடு

நாணலாய் வளைந்து கொடு

அதிக ஆண்டுகள் வேரூன்றிய
பெரிய மரம் மட்டுமே
புயலில் அடியோடு சாயும் !

நாணல் வளையுமே தவிர
வேரோடு சாய்வதில்லை!
உறவுகளும் அது போலத்தான்,

அளவோடு பழகி
என்றும் அன்போடு இருப்போமாக!

எழுதியவர் : வெண்ணிலா (21-Mar-13, 5:37 pm)
பார்வை : 112

மேலே