மெழுகுவர்த்தி

உன்னை பார்த்து நானும்
என்னை பார்த்து நீயும்
நெருப்பின் வெப்பத்தில்
உருகி கொண்டிருக்கிறோம் ....
அன்பே !
நாம் ஒன்றாகவே
பிறந்தோம் .......
நாம் ஒன்றாகவே
வளர்ந்தோம் .......
நாம் ஒன்றாகவே
வாழ்ந்தோம் .........
ஆனால் ,
நாம் இன்று ஒன்றாகவே
இறக்கிறோம்.....
இனி நம்மை யாராலும்
பிரிக்க முடியாது .......
என்ற சந்தோஷத்தில் ,,,,,,,,,
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
உருகும் இரு உள்ளங்கள்
உறைந்து போன நிலையில் !!!!!!!!!!!!!!!
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""