ஞானம் பிறந்த கதை
அனுதினமும் செல்லும்
ஆலயமும்
அருகினில் காவலாளியின் குரலும்
காசு அற்ற பயலுகளுக்கு கடவுள் என்ன,
வெளியில இருந்து
வேடிக்கை பார்க்க வேண்டியது தானே
என்றான்.
தேடிய ஞானம் தெளிவாக.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
