நீயும் நீரும் ஒன்றே
நீ எரிந்ததை பார்த்தே
நெருப்பு கூட இனிமேல்
நீர் என்றே நினைத்து
அணைந்து போகுமாம்
அன்பு நண்பா முத்து குமார் !
நீ எரிந்ததை பார்த்தே
நெருப்பு கூட இனிமேல்
நீர் என்றே நினைத்து
அணைந்து போகுமாம்
அன்பு நண்பா முத்து குமார் !