கவிதைக்கு அழகு பொய்
பெண்ணே....!
மண் தரைக் கூட
நீ நடந்தால்
மலர்த் தரை
ஆகிறது....!
இப்பொழுது
தெரிகிறதா.....?
கவிதைக்கு அழகு
பொய் தான் என்று.....!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பெண்ணே....!
மண் தரைக் கூட
நீ நடந்தால்
மலர்த் தரை
ஆகிறது....!
இப்பொழுது
தெரிகிறதா.....?
கவிதைக்கு அழகு
பொய் தான் என்று.....!