மங்காத்தா.
பூந்தோட்ட காவல்காரி
பூப்பறிக்க நானும் வரேன்...
மையில்லா மாயக்காரி
மாங்காட்ட எழுதி தரேன்....
பல்லாக்கில்
மிதந்து வரும்
பல்லவ ராணியடா .....
உள் நாக்க மிதக்க விடும்
உச்சு கொட்டும் சீனியடா ......
மனசுக்குள்ள
தீய வெச்ச பூவாத்தா.....
நீ மாயம் பண்ணி
ஆள கொல்லும் மங்காத்தா.....
கண்ணுக்குள்ள
என்ன வெச்ச கண்ணம்மா.....
நீ காலம் தாண்டி ஆளுகிற
பொன் அம்மா .........