என் மழலை
என் கனவுகளின்
உயிரோவியமாய்,
என் வார்த்தைகளின்
காவியமாய் வந்தவளே...
உன்னை தாலாட்ட
வார்த்தை இல்லை எனக்கு,
என் கருவில் இருக்கும்
உனக்கு, என் மௌனத்தையே
மொழியாக்கி,
என் கனவுகளை வார்த்தையாக்கி,
தாலாட்டு பாடுவேன்.
என் கனவுகளின்
உயிரோவியமாய்,
என் வார்த்தைகளின்
காவியமாய் வந்தவளே...
உன்னை தாலாட்ட
வார்த்தை இல்லை எனக்கு,
என் கருவில் இருக்கும்
உனக்கு, என் மௌனத்தையே
மொழியாக்கி,
என் கனவுகளை வார்த்தையாக்கி,
தாலாட்டு பாடுவேன்.