அம்மா
நிமிடத்திலும்
கவனமெடுத்து
தன்னை மறந்து
தன் பிள்ளையை
கண் போல கவனிப்பவள்
மூன்றே எழுத்து கொண்ட
முதல் தெய்வம் அம்மா,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }
நிமிடத்திலும்
கவனமெடுத்து
தன்னை மறந்து
தன் பிள்ளையை
கண் போல கவனிப்பவள்
மூன்றே எழுத்து கொண்ட
முதல் தெய்வம் அம்மா,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }