அம்மா

நிமிடத்திலும்
கவனமெடுத்து
தன்னை மறந்து
தன் பிள்ளையை
கண் போல கவனிப்பவள்
மூன்றே எழுத்து கொண்ட
முதல் தெய்வம் அம்மா,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (12-Apr-13, 10:20 pm)
பார்வை : 133

மேலே