புத்தாண்டே பூத்தாய..

புத்தாண்டே புத்தாண்டே பூத்தாய..
பூக்கள் பூக்க பூப்பாயா...
புது வசந்தம் தருவாயா..
புன்னகை சிந்த வருவாய ..
மனம் வானில் தவழ வருவாய ..
வாழ்த்துபாட வழி வகுப்பாயா ..

அவளின் கன்னம் சிரிக்க வருவாயா ..
காற்றிலே இன்பம் தருவாயா ..
காதல் சொல்ல வருவாயா
கவின்மழை நீ தருவாயா ..
உள்ளம் அள்ள வருவாயா
உணர்வினை வளர்க வருவாயா ..
என்னவள் சிரிக்க வருவாயா
ஏட்டினில் இன்பம் தருவாயா ..
பாட்டினில் பாரை உரைப்பாய ..
பாரே வளர பொழிவாயா ..
முத்தம் ஒன்று அவள் தரவா ..
முடியும் வரை - இன்பம் நீ தரவா ...

எழுதியவர் : வெ . சூரிய ராஜா குரு செல்வன (14-Apr-13, 2:45 am)
சேர்த்தது : SURIYA
பார்வை : 99

மேலே