காதல் கணக்கு
" இறைவன் வரைந்த ஓவியத்தில்
நாம் என்ன இரு
இணைகோடுகளா ?.....
வாழ்க்கை என்ற ஒரு
ஒற்றைப்புள்ளியில் சேராமலே
போய்விட்டோம் ...!"
" இறைவன் வரைந்த ஓவியத்தில்
நாம் என்ன இரு
இணைகோடுகளா ?.....
வாழ்க்கை என்ற ஒரு
ஒற்றைப்புள்ளியில் சேராமலே
போய்விட்டோம் ...!"