நிலவோடையின்...

இரவின் மௌனங்களில்
தனிமையில் நிலவு வீசும் பொழுதினில்
தரையில் படுத்திருந்தேன்
வானத்து நிலவை பார்த்திருந்தேன்
ஓசையற்ற உள்ளத்தின் உணர்வுகளில்
நிலவோடையின் மெல்லிய சலனங்கள் .

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (18-Apr-13, 5:22 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 51

மேலே