என் பேனாவின் வெட்கம் கவிதை ஆகிறது...!

உள்ளத்தே உன்னை
உள்ளும் போதெல்லாம்
வெட்கத்தில் தலை கவிழ்ந்து
வெற்றுத் தாளில் கோலமிடும்
எனது பேனா...!

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (19-Apr-13, 7:56 am)
பார்வை : 631

மேலே