ஆசிரியர்

கல்வி கரையில்
கம்பீரமாய் ஒளிவீசும்
கலங்கரை விளக்கம் !

அறிவு கனி நான் எட்ட
அயராமல் உழைக்கும்
அன்பு தெய்வம் !

தன்னை அழித்து
தரணியை வார்க்கும்
தன்னலமில்லா மெழுகுவர்த்தி!

எழுதியவர் : (24-Apr-13, 7:23 pm)
சேர்த்தது : INBASRI
Tanglish : aasiriyar
பார்வை : 108

மேலே