காதல் தோல்வி..........................5!!
சிரிப்பை மட்டுமே
சிந்த தெரிந்த
என் கண்கள்,
முதல்முறையாக
கண்ணீர்
சிந்துகின்றன
"என்னை மறந்து விடு"
என்று
நீ
சொன்ன
ஒரு வார்த்தையால்,
மறந்து விடு
அல்ல
பெண்ணே!
திருத்திக் கொள்
"இறந்து விடு"
என்று!!