வலி

கவிதை எழுதுவதையே நிறுத்தி பல மாதகல் ஆனது..
உன்னோடே கழித்து விட்டேன் எல்லா பொழுதையும்...
இன்று
வலிகளையும், குமுறல்களையும்
அடக்க முடியவில்லை ....
அழுகவும் முடியவில்லை...
சொல்ல முடியவில்லை...
வெறும் வர்தைகாக "வலி " என்று சொல்லவில்லை....
நிஜமான வலி உணர்த்திய உன்னை நினைத்தே எழுதினேன்

கவிதையானது...

எழுதியவர் : (1-Dec-10, 2:42 pm)
சேர்த்தது : jaseen
Tanglish : vali
பார்வை : 392

மேலே